தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு காப்பீடு தொகை வழங்குவதற்காக காப்பீடு நிறுவனங்கள் விபத்து தொடர்பான ஆவணங்களை காவல்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்கின்றன. இதற்கு காவல்துறை சார்பில் 100 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ஒரு ஆவணத்திற்கான பதிவிறக்க கட்டணம் நூறு ரூபாயில் இருந்து 125 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரூ.100ல் இருந்து ரூ.125ஆக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
தேதி குறிச்சாச்சி…. இனி வடக்கு, தெற்கு என்ற பேச்சே இருக்காது…. அடித்து சொல்லும் அண்ணாமலை… என்ன மேட்டர் தெரியுமா…?
சென்னை அமைந்த கரையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த…
Read moreகுஷியோ குஷி… இனி இவர்களுக்கும் மதிய உணவு திட்டம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் வழங்கப்படுவது போல தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்பு பள்ளிகளிலும் பயிலும் 5,725 மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அந்த பள்ளிகளுக்கு அரசு பள்ளி சத்துணவு மையத்தில் இருந்து ஜூன் மாதம் முதல் உணவு விநியோகிக்கவும் …
Read more