வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் செயல்பட்டு வரும் பெண்கள் பாதுகாப்பு மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது 50 க்கு மிகாமல் இருக்க வேண்டும். நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பணியை பொறுத்து சம்பளம் 20 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
Job Alert: பெண்களுக்கு அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!
Related Posts
அரசு வேலை ரெடி.. 10வது தேர்ச்சி போதும்…. உடனே நீங்களும் அப்ளை பண்ணுங்க….!!!
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: National Institute of Fashion Technology பணியின் பெயர்: Machine Mechanic, Assistant, Assistant Warden, Nurse, Junior Assistant, Library Assistant…
Read moreAPPLY NOW: 459 காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க ஜூன் 4 கடைசி நாள்…!!!
ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கான II 2024 அறிவிப்பை யூனியன் பப்ளிக் சர்வீசஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதில் 459 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் வருகின்ற ஜூன் மாதம் 4ம் தேதி மாலை 6 மணிக்குள்…
Read more