நாடு முழுவதும் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் காடியாக உள்ள 484 துணை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 9ம் தேதி நாளை கடைசி நாளாகும். இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 26 வயது உடையவர்கள் தகுதியானவர்கள். இட ஒதுக்கீட்டைப் பொறுத்து வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெறும் நிலையில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://centralbankofidia.co.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
APPLY: வங்கியில் வேலை.. நாளை கடைசி… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
மத்திய அரசு வேலை.. 10வது தேர்ச்சி போதும்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் Singareni Collieries Company Limited (SCCL) நிறுவனம் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனம்: SCCL பணியின் பெயர்: Management Trainee, Junior Mining Engineer Trainee, Assistant Foreman Trainee, Fitter Trainee, Electrician Trainee…
Read moreதமிழக நீதித்துறையில் 2311 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!
தமிழ்நாடு சார்நிலை நீதித்துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மே 27 இன்று கடைசி நாளாகும். இதில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர், காவலர், நகல் பிரிவு உதவியாளர், இளநிலை மற்றும் முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், மசால்ஜி உள்ளிட்ட 2311…
Read more