நாடு முழுவதும் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் காடியாக உள்ள 484 துணை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 9ம் தேதி நாளை கடைசி நாளாகும். இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 26 வயது உடையவர்கள் தகுதியானவர்கள். இட ஒதுக்கீட்டைப் பொறுத்து வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெறும் நிலையில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://centralbankofidia.co.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
APPLY: வங்கியில் வேலை.. நாளை கடைசி… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
12th, Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.28,500 சம்பளத்தில் வங்கியில் வேலை…. உடனே முந்துங்க..!!!
HDFC அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Branch banking Executive, Data Entry Operator & Operations Executive பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: HDFC ASSET MANAGEMENT COMPANY LIMITED பணியின் பெயர்:Branch banking…
Read moreஇந்திய கடற்படையில் அக்னிவீரன் பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்திய கடற்படையில் காலியாக உள்ள அக்னிவீரன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மே 13 முதல் மே 27 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இன்டர் தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நவம்பர் 1, 2003 முதல்…
Read more