தமிழகத்தில் வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கூறியுள்ளது. ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் ஜனவரி ஒன்பதாம் தேதி அனைத்து பணியாளர்களும் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என்றும் பணிக்கு வராதவர்கள் மீது சட்டபூர்வ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாருக்கும் விடுமுறை கிடையாது… பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை பாயும்… தமிழக அரசு எச்சரிக்கை…!!
Related Posts
தமிழகத்தில் காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!
தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று முதல் வருகின்ற 31ஆம்…
Read more5 பேர் தற்கொலை – சிக்கிய முக்கிய ஆதாரங்கள்…. வசமாக சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்….!!!
சிவகாசி அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆசிரியர் லிங்கம் (44), அவருடைய மனைவி, மகன், மகள் மற்றும் இரண்டு மாத குழந்தை உட்பட ஐந்து பேரும் தற்கொலை செய்து கொண்டனர். சமீபத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து…
Read more