தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்கு பிறகு நாளை ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது தமிழகத்தின் புதிய வகை கொரோனா பரவல் பேகம் எடுத்துள்ள நிலையில் கொரோனா அறிகுறி உடன் இருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தடுப்பது குறித்தும் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு…. இவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்?… வெளியாகப்போகும் அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more