பீக் ஹவர் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மின் கட்டணங்களால் தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. இதனால் பலரும் தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அரசு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம்… அறிவிப்பு…!!!
Related Posts
“ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா?”.. நச்சு வாயு கசிவு விபத்தைத் தொடர்ந்து ஆய்வு நடத்தக் கோரி உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்..!!!!
தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் அமோனியா நச்சு வாயு கசிவு காரணமாகத் தொழிலாளர்கள் உயிரிழந்த கொடூர விபத்து தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இச்சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் எவ்வித சமரசமும்…
Read more“அமலுக்கு வரும் தவெக-வின் மெகா வாக்குறுதி!”.. பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 உரிமைத் தொகை எப்போது?.. நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட அதிரடி குட் நியூஸ்..!!!
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கட்டிலில் ஏறியதைத் தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ. 2,500 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த மிக முக்கியமான அதிரடி தகவலை நிதி அமைச்சர் மரிய…
Read more