தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று டிசம்பர் 27ஆம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது தட்கல் முறையில் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் சிறப்பு கட்டணம் செலுத்தியோ விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய www.dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
10,11,12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள்… பொதுத்தேர்வுக்கு இன்று (டிச..27) முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
எம்பி கனிமொழியை நேரில் சந்தித்த ராதிகா சரத்குமார்… ஏன் தெரியுமா…? வைரலாகும் புகைப்படங்கள்..!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழில் போடா போடி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தற்போது மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவை காதலித்து வரும் நிலையில் இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம்…
Read more“முதல்நாளே குட் நியூஸ்” ஜூன் 10ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!
தமிழ்நாடு முழுவதும் சத்துணவு திட்டத்தில் பயன் பெற்று வரும் குழந்தைகளுக்கு காமராஜர், அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுவது போல இனிவரும் காலங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.…
Read more