கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக இலவச வைபை சேவை தொடங்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனமும் கேரளா தேவசம் போர்டு சார்பில் கொண்டுவரப்பட்ட இந்த வைபை சேவை திட்டத்தை போர்டு தலைவர் பிரஷாந்த் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக சன்னிதானம் நடைபந்தல், திருமுற்றம் மற்றும் மாளிகை புரத்தில் இந்த இலவச வைஃபை சேவை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் இலவச வைஃபை சேவை…. பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
பாஜக மூத்த தலைவர் காலமானார்…. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!
பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுசில் குமார் மோடி (72) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கடந்த ஒரு மாதமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 205 முதல் 2013 ஆம் ஆண்டு…
Read moreஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read more