புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மற்றும் புதுச்சேரியில் பணிபுரியும் 5 ஆயிரத்து 624 மத்திய அரசு பணியாளர்களுக்கு தலா 10,000 ரூபாய் வட்டி இல்லா முன்பணமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய கூட்டுறவு சேமிப்பு மற்றும் கடனுதவி சங்கத்தின் மூலமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் வங்கி கணக்கில் தள பத்தாயிரம் ரூபாய் வட்டி இல்லா முன்பணமாக செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில்…. உடனே செக் பண்ணுங்க… சூப்பர் அறிவிப்பு…!!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more