தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை இறந்த மாணவர்கள் சான்றிதழ் நகல் பெறுவதற்கு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. புயல் மற்றும் வெள்ளம் காரணமாக கல்லூரி மற்றும் பல்கலைச் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் நகல்களை கட்டணமின்றி பெறுவதற்கு www.mycertificates.in என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் இதில் பதிவு செய்யலாம் எனவும் கூறுதல் விவரங்களுக்கு 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சான்றிதழ் நகல் பெற இணையதளம்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more