உத்ராகண்ட்டில் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க நவீன கருவிகளே திணறிய போது, 12 எலி வலைத் தொழிலாளர்கள் உயிரைப் பணையம் வைத்து அவர்களை மீட்டனர். ஆனால் அதற்கு சன்மானமாக உத்ராகண்ட் அரசு, தலா ரூ.50,000 வழங்கியது. இதனால் மனமுடைந்த 12 தொழிலாளர்களும் அரசு தந்த காசோலையை பணமாகப்போவதில்லை என்றும், அனைவருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்
எங்களுக்கு 50 ஆயிரம் வேண்டாம்…. அரசு வேலை வேண்டும்…. அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more