சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை உயர் அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர். எனவே வேளாண்மை தொடர்பான மனுக்களை விவசாயிகள் அளித்து பயன்பெறலாம் என கூறியுள்ளார்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்…. பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்பு…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
“கள்ளக்காதல்”… ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் குத்திக்கொலை… தாய், மகன் உட்பட 4 பேர் கைது…!!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள கருவாட்டு பேட்டையில் பரணிகுமார் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளது. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த…
Read moreசினிமா பாணியில் அரங்கேறிய மோசடி… ஆத்திரத்தில் மாணவரை கடத்திய ரவுடிகள்…. சென்னையில் அதிர்ச்சி…!!!
சென்னை சூளைமேட்டில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர். இவர் ஒரு youtube சேனலை நடத்தி வருகிறார். இவருக்கு சமீபத்தில் கோபிநாத் என்ற ரவுடியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபிநாத் நல்ல உடற்கட்டுடன் இருந்துள்ளார்.…
Read more