சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை உயர் அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர். எனவே வேளாண்மை தொடர்பான மனுக்களை விவசாயிகள் அளித்து பயன்பெறலாம் என கூறியுள்ளார்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்…. பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்பு…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
செம ஷாக்…! தூக்கில் பிணமாக தொங்கிய 3-ம் வகுப்பு மாணவி… கதறும் பெற்றோர்…..!!!
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஹன்சிகா (9) என்ற மகள் இருந்துள்ளார். இவர் நந்திவரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.…
Read moreகார் டயர் வெடித்து கோர விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி… 5 பேர் படுகாயம்… கடலூரில் அதிர்ச்சி…!!
தஞ்சாவூரில் வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் நேற்று புதுச்சேரிக்கு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்த கார் கடலூர் மாவட்டத்தில் உள்ள எழுத்தூர் என்ற கிராமத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை…
Read more