தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நடந்த அரையாண்டு தேர்வு இன்றுடன் நிறைவு பெறுவதால் டிசம்பர் 23ஆம் தேதி நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும் ஜனவரி இரண்டாம் தேதி பள்ளி திறந்த பிறகு அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
BREAKING: தமிழகம் முழுவதும் நாளை முதல் விடுமுறை…. வந்தது அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more