ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு வர வேண்டாம் என்று பொது மக்களுக்கு கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அன்றைய தினம் லட்சக்கணக்கானோர் அயோத்தியில் கூடுவார்கள் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவில் நிர்வாகம் இதனை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கு பிரதமர் மோடி உட்பட பத்தாயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அயோத்திக்கு யாரும் வரவேண்டாம்…. பொதுமக்களுக்கு கோவில் நிர்வாகம் வேண்டுகோள்…!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more