தமிழகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையலான அதிகாரிகள் ஒன்பது பேரை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக சாந்தகுமார், விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராக ராஜேந்திரன், திருவண்ணாமலை சிப்காட் தொழில் பூங்கா நில எடுப்பு அதிகாரியாக விஜய் பாபு, பரந்தூர் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலராக நாராயணன் உட்பட ஒன்பது அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இரவோடு இரவாக மாற்றியது தமிழக அரசு…. அதிரடி அறிவிப்பு….!!!
Related Posts
“ரூ.50,000 ரொக்கம்….” அரசு பேருந்தில் பயணித்த 13 பேருக்கு அடித்த ஜாக்பாட்…. இது நல்ல ஐடியாவா இருக்கே….!!
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் ஆன்லைன் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு பரிசுத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளில் சிலரை மாதந்தோறும் தேர்வு செய்து ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஏப்ரல் மாதத்திற்கான…
Read moreBREAKING: இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்…. “அமைதி நிலைத்திருக்கட்டும்”… முதல்வர் ஸ்டாலின் பதிவு….!!
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது.…
Read more