தமிழகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையலான அதிகாரிகள் ஒன்பது பேரை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலராக சாந்தகுமார், விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராக ராஜேந்திரன், திருவண்ணாமலை சிப்காட் தொழில் பூங்கா நில எடுப்பு அதிகாரியாக விஜய் பாபு, பரந்தூர் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலராக நாராயணன் உட்பட ஒன்பது அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இரவோடு இரவாக மாற்றியது தமிழக அரசு…. அதிரடி அறிவிப்பு….!!!
Related Posts
ஏங்க வச்சிக்கிட்டா வஞ்சனம் பண்றாரு..? “போட்டோவுக்கு போஸ் கொடுப்பாரு, எழுதி கொடுத்தா பேசுவார்”.. ஒன்னுமே தெரியாதவரை CM ஆக்கிட்டீங்க… பொன்ராஜ் கல கல…!!
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகரான பொன்ராஜ், சமீப காலமாக அரசியல் குறித்து தனது கருத்துக்களைத் தீவிரமாகப் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அதிரடியான விமர்சனம் ஒன்று…
Read moreநான் தவெகவில் சேர்கிறேனா..? “கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே நாளைய தீர்ப்பு விஜய் தான் என்று முதலில் சொன்னவன் நான்”… நடிகர் மன்சூர் அலிகான் பெருமிதம்..!
பிரபல திரைப்பட நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார். தவெக-வின் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், “உயர்ந்த மனிதரும், உயர்ந்த உள்ளத்திற்கு…
Read more