தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலை தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டிசம்பர் முதல் வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 80 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளது. எஞ்சிய 20 சதவீதம் பணிகள் ஒரு வாரத்திற்குள் முடிவடையும் என்றும் அதன் பிறகு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் எப்போது?….. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
மோட்டார் வாகனங்களில் திடீர் தீ விபத்து… இதை மட்டும் செஞ்சிராதீங்க… வெளியான எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் சமீப காலங்களாக மோட்டார் வாகனங்கள் தீ பிடித்து எரியும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இது வாகன ஓட்டிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக கார், பைக் போன்ற வாகனங்கள் தீப்பிடித்து எரிவது தொடர்பாக…
Read moreBREAKING: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது . மேலும்…
Read more