மிக்ஜாம் புயலால் சென்னையில் இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் உணவு மற்றும் மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வரும் நிலையில் சென்னையில் பெய்த கனமழையால் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கனமழையில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் துயரம்… 2 நாட்களில் கனமழையால் 17 பேர் பலி…. அதிர்ச்சி…!!!
Related Posts
அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை…. ஆடு, ஓநாய், நரி எது வந்தாலும் அசைக்க முடியாது – அதிமுக…!!
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வியை சந்தித்தது. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்கவில்லை. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் இபிஎஸ் குறித்தும், எஸ்.பி.வேலுமணி குறித்தும் பேசியிருந்தார். இந்நிலையில் இவர்கள் குறித்து…
Read moreஅதிமுகவுடன் கூட்டணி கிடையாது: பகிரங்கமாக அறிவித்த அண்ணாமலை…!!
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வியை சந்தித்தது. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது…
Read more