சென்னைக்கு 450 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இதன் எதிரொலியாக தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
18 கி.மீ. வேகத்தில் வருகிறது.. 9 மாவட்டங்களுக்கு அலர்ட்….!!!!
Related Posts
“உண்மை கண்டுபிடிக்கத்தான் விசாரணை, அது சித்ரவதை அல்ல!”… காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கறார் வார்னிங்..!!!
காவல் துறையின் விசாரணை என்ற பெயரில் பொதுமக்களும் தனிநபர்களும் படும் இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கியமான மற்றும் கண்டிப்பான உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த…
Read more“முதல்வர் விஜய் வீட்டின் அருகிலேயே வரப்போகுது!”… கடற்கரை ஓரம் பிரம்மாண்ட புதிய தலைமைச் செயலகமா?… அரசு பொறியாளர்கள் நடத்திய அதிரடி முதற்கட்ட ஆய்வு..!!!!
சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் நிலவி வரும் இடப்பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான தீவிர முன்னெடுப்புகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. ஏற்கனவே முதல்வரின் அலுவலகம் நாமக்கல் கவிஞர்…
Read more