சென்னைக்கு 450 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இதன் எதிரொலியாக தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
18 கி.மீ. வேகத்தில் வருகிறது.. 9 மாவட்டங்களுக்கு அலர்ட்….!!!!
Related Posts
Breaking: தமிழகத்தை உலுக்கிய பயங்கரம்… அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு.. காலையிலேயே அதிர்ச்சி..!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 10 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…
Read moreBreaking: குட் நியூஸ்.. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1680 குறைவு.. வெள்ளி விலை ரூ.5000 சரிந்தது..!!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1680 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,06,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய…
Read more