சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதையடுத்து கூடுதலாக வந்தே பாரத் ரயில் சேவைகளை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. இன்று( 28ம் தேதி முதல் )ஜனவரி மாதம் 30ம் தேதி வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் சென்னையிலிருந்து கோவைக்கும், கோவையில் இருந்து சென்னைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…. இன்று முதல் வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு…!!
Related Posts
அனுமதியின்றி வெளியிட்ட காதல் பேட்டி… தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. யூடியூபர்கள் 3 பேர் கைது…!!
Youtube இல் அனுமதி இல்லாமல் காதல் தொடர்பான பேட்டியை ஒளிபரப்பியதால் இளம் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுமதி இல்லாமல் பேட்டியை ஒளிபரப்பியதால் இளம் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் தனியார் யூடியூப் சேனல் உரிமையாளர் மற்றும்…
Read moreதமிழகத்தின் “கடைசி விவசாயி” உயிரிழந்தார்…. பெரும் சோகம்….!!
தூத்துக்குடி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்த ஒரே ஒரு முதியவரும் உயிரிழந்தார். தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பொய்த்துப் போனதன் காரணமாக இந்த ஊர் மக்கள் வெளியேறி விட்டனர். மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் கந்தசாமி (75) மட்டும் கிராமத்தை…
Read more