பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கோட் அஸம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைக்க பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ராணுவத்தினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது எதிர்பாராத விதமாக எட்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் குறுக்கே வந்துள்ளனர். இதில் சிறுவர்கள் இருவரும் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதி மீது துப்பாக்கி சூடு…. குறுக்கே வந்த சிறுவர்கள்…. இரண்டு பேர் பலி….!!
Related Posts
விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்….. ஈரான் அதிபரின் நிலை என்ன…? பெரும் பதற்றம்…!!
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி பயணித்த ஹெலிகாப்டர் கடும் பனிமூட்டம் காரணமாக ஈரானின் ஜல்ப்பா பகுதியில் மலை விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பனி மூட்டம், மழை தொடர்வதால் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தை நெருங்க கூட முடியாமல் போராடி வருவதாக…
Read moreஉஷார்…. கொட்டாவி விட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைமை…. அதிர்ச்சி சம்பவம்…!!!
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வருபவர் ஜென்னா சினாட்ரா. 21 வயதாகும் இந்த பெண் ஒரு நாள் தீவிரமாக கொட்டாவி விட்டபோது அவருடைய வாய் தாடை மூடாமல் அப்படியே திறந்த நிலையில் சிக்கிக் கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த…
Read more