தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் வெற்றிமாறன் கோவாவில் நடந்து வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, நான் எப்போதும் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் போது உள்ளூர் கலாச்சாரம், மொழி மற்றும் நிலத்தின் அடிப்படையில் தான் எடுப்பேன். எழுத்தாளர் ஜெயமோகன் 1998 ஆம் ஆண்டு எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி அதனோடு நான் செய்த ஆராய்ச்சிகளை மையமாகக் கொண்டு எடுத்த திரைப்படம் தான் விடுதலை என்று தெரிவித்துள்ளார்.
நான் படத்தை இப்படித்தான் எடுப்பேன்…. முதல்முறையாக மனம் திறந்த இயக்குனர் வெற்றிமாறன்…!!!
Related Posts
5 ஆண்டு உழைப்பு : ஜூலை 12- ல் ரிலீஸ்…? இந்தியன் – 2 வெளியான அறிவிப்பு…!!
கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படம் பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் ஹிட். அதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த ஐந்து வருடங்களாக படக்குழு இயக்கி வருகிறது. மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு…
Read more“ஐஸ்வர்யா ஒரு நல்ல அம்மா இல்ல”… யார் கூட வேணாலும் டேட்டிங் போவாங்க…. தனுஷும் அப்படித்தான்… சுசித்ரா சர்ச்சை பேச்சு…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருந்தவர் சுசித்ரா. இவருக்கு ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தற்போது ஆர்.ஜேவாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுசித்ரா ஒரு youtube சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவரிடம்…
Read more