தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் வெற்றிமாறன் கோவாவில் நடந்து வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, நான் எப்போதும் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் போது உள்ளூர் கலாச்சாரம், மொழி மற்றும் நிலத்தின் அடிப்படையில் தான் எடுப்பேன். எழுத்தாளர் ஜெயமோகன் 1998 ஆம் ஆண்டு எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி அதனோடு நான் செய்த ஆராய்ச்சிகளை மையமாகக் கொண்டு எடுத்த திரைப்படம் தான் விடுதலை என்று தெரிவித்துள்ளார்.
நான் படத்தை இப்படித்தான் எடுப்பேன்…. முதல்முறையாக மனம் திறந்த இயக்குனர் வெற்றிமாறன்…!!!
Related Posts
நடிகைகளோடு நெருக்கம்…? அடிக்கடி வெளியில் தங்கும் ஜிவி பிரகாஷ்…. புட்டு புட்டு வைத்த பிரபலம்…!!
ஜிவி பிரகாஷ் தன்னுடைய மனைவியை விவகாரத்து செய்துள்ளார். இவர் எதனால் விவாகரத்து பெற்றார் என்பது இன்னும் தெரியவில்லை .அதற்கு முன்பாக பயில்வான் ரங்கநாதன் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொஞ்சம் வருடமாக இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்தது. அடிக்கடி…
Read more“விஜய் படத்தில் விஜயகாந்த்” கண்டதும் வியந்த பிரேமலதா…. வெளியான அப்டேட்….!!
பிரம்மாண்ட பட்ஜெட்டில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் GOAT. வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்தப் படத்தில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்த் அவர்களை நடிக்க வைத்துள்ளனர். விஜயகாந்தின் மறைவிற்கு பின் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக…
Read more