தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் வெற்றிமாறன் கோவாவில் நடந்து வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, நான் எப்போதும் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் போது உள்ளூர் கலாச்சாரம், மொழி மற்றும் நிலத்தின் அடிப்படையில் தான் எடுப்பேன். எழுத்தாளர் ஜெயமோகன் 1998 ஆம் ஆண்டு எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி அதனோடு நான் செய்த ஆராய்ச்சிகளை மையமாகக் கொண்டு எடுத்த திரைப்படம் தான் விடுதலை என்று தெரிவித்துள்ளார்.
நான் படத்தை இப்படித்தான் எடுப்பேன்…. முதல்முறையாக மனம் திறந்த இயக்குனர் வெற்றிமாறன்…!!!
Related Posts
நடிகர் சமுத்திரகனிக்கு ரொம்ப பெரிய மனசு…. அவரால் 1000 பேர் பிழைப்பார்கள்…. இயக்குனர் பாலா புகழாரம்…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சமுத்திரக்கனி. இவர் தெலுங்கு படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பாலா நடிகர் சமுத்திரக்கனி அரைமணி நேரம் கூட வீணடிக்க மாட்டார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இது…
Read moreநடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி…. நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்…!!!
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார். இதற்காக அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. புதிய கட்டிட பணிகளை முடிப்பதற்கு 40 கோடி நிதி தேவைப்படுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம்…
Read more