தமிழகத்தில் பொது மக்களுக்காக உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இது களத்தில் முதல்வர் திட்டத்தின் அடுத்த கட்டம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு மக்கள் குறைகளை கேட்டறிந்து களத்திலே தீர்வு காண்பார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்”… மக்களுக்காக தமிழக அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!
Related Posts
ஏங்க வச்சிக்கிட்டா வஞ்சனம் பண்றாரு..? “போட்டோவுக்கு போஸ் கொடுப்பாரு, எழுதி கொடுத்தா பேசுவார்”.. ஒன்னுமே தெரியாதவரை CM ஆக்கிட்டீங்க… பொன்ராஜ் கல கல…!!
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகரான பொன்ராஜ், சமீப காலமாக அரசியல் குறித்து தனது கருத்துக்களைத் தீவிரமாகப் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அதிரடியான விமர்சனம் ஒன்று…
Read moreநான் தவெகவில் சேர்கிறேனா..? “கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே நாளைய தீர்ப்பு விஜய் தான் என்று முதலில் சொன்னவன் நான்”… நடிகர் மன்சூர் அலிகான் பெருமிதம்..!
பிரபல திரைப்பட நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார். தவெக-வின் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், “உயர்ந்த மனிதரும், உயர்ந்த உள்ளத்திற்கு…
Read more