கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தன்பாத்திலிருந்து எர்ணாகுளத்தில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 21ஆம் தேதி இன்று காலை 6 மணிக்கு தன்பாத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் நவம்பர் 23ஆம் தேதி காலை 10.30 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இந்த சிறப்புரையில் சேலம், ஈரோடு, கோவை வழியாக இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இன்று முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
“உனக்கு எவ்வளவு திமிருடா ….!” காரில் இருந்து வீசப்பட்ட சிகரெட்…. தவறைத் தட்டிக் கேட்ட பைக் ஓட்டி…. மன்னிப்பு கேட்காமல் தகாத வார்த்தை…. சாலையில் வெடித்த பயங்கர வாக்குவாதம்….!!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியில், காரில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் தான் குடித்த சிகரெட்டை வெளியே தூக்கி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வீசிய சிகரெட், பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த மற்றொரு நபரின்…
Read more“கடவுள் தான் காப்பாற்றினார்…!” ஓடும் ரயிலில் ஏற முயன்று நிலைதடுமாறி விழுந்த பயணி…. சாதுரியமாகச் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்கள்…. வைரல் வீடியோ….!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த புனே எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்ற பயணி ஒருவர், நிலைதடுமாறி தண்டவாளத்திற்கும் நடைமேடைக்கும் இடையே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் ஏற முயன்ற அந்தப் பயணி கீழே விழுந்ததைக்…
Read more