கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தன்பாத்திலிருந்து எர்ணாகுளத்தில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 21ஆம் தேதி இன்று காலை 6 மணிக்கு தன்பாத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் நவம்பர் 23ஆம் தேதி காலை 10.30 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இந்த சிறப்புரையில் சேலம், ஈரோடு, கோவை வழியாக இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இன்று முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
AI-ஆல் வேலை இழந்தவர் கதறல்.. நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள்.. ஒரு நேர்காணல் கூட கிடைக்கல.. கார்ப்பரேட் ஊழியரின் வேதனைப் பதிவு..!!”
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தனது பணி பறிபோயுள்ளதாக கார்ப்பரேட் நிறுவன ஊழியர் ஒருவர் ரெடிட் தளத்தில் பகிர்ந்த வேதனைப் பதிவு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்ததாகவும், ஒரு கட்டத்தில் நிறுவனத்தின்…
Read more“நான் சொல்றதைக் கேளுங்க.. தந்தை கதற, ஊசி செலுத்திய செவிலியர்!” பார்மலின் செலுத்தப்பட்டு சிறுவன் பலி.. மருத்துவமனையில் நடந்த பகீர் அலட்சியம்..!!”
போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் இரத்தப் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த 3 வயது சிறுவன் சர்தாக் யாதவ், தவறுதலாக பார்மலின் ஊசி செலுத்தப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 17-ம் தேதி, சிறுவனின் உடலில் இருந்த நரம்பு…
Read more