தயாரிப்பாளர்களின் பணத்தை இயக்குநர் அமீர் பயங்கரமாக திருடுவார் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அமீர் இயக்கத்தில் உருவான ‘பருத்திவீரன்’ ஞானவேல் ராஜாவுக்கு முதல் படம். அதில், பல வகைகளில் போலி கணக்கை காண்பித்து அமீர் மோசடி செய்ததாக ஞானவேல்ராஜா தெரிவித்திருக்கிறார். ஞானவேல் ராஜா அளித்துள்ள சமீபத்தில பேட்டியில், மற்ற தயாரிப்பாளர்களிடமும் அமீர் இதேபோல நடந்துகொண்டதாகவும், அதற்கான ஆதாரம் என்னிடம் இருப்பதாக ஞானவேல்ராஜா தெரிவித்தார்.
இயக்குனர் அமீர் பயங்கரமாக திருடுவார்…. தயாரிப்பாளர் ஞானவேல் பகிரங்க குற்றசாட்டு..!!
Related Posts
பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கிறேனா….? நடிகர் சத்யராஜ் அதிரடி விளக்கம்…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியான நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சத்யராஜ் அவருடைய கருத்துக்களை கூறாத மேடைகளே…
Read moreஎனக்கு முடி கொட்டியதற்கு காரணம் கே.எஸ். ரவிக்குமார் தான்…. பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகர் சத்யராஜ்…!!!
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் சத்யராஜ். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் அவர் பிஸியான நடிகராக வலம் வருகிறார். இவர் நடிகர் வசந்த்…
Read more