தயாரிப்பாளர்களின் பணத்தை இயக்குநர் அமீர் பயங்கரமாக திருடுவார் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அமீர் இயக்கத்தில் உருவான ‘பருத்திவீரன்’ ஞானவேல் ராஜாவுக்கு முதல் படம். அதில், பல வகைகளில் போலி கணக்கை காண்பித்து அமீர் மோசடி செய்ததாக ஞானவேல்ராஜா தெரிவித்திருக்கிறார். ஞானவேல் ராஜா அளித்துள்ள சமீபத்தில பேட்டியில், மற்ற தயாரிப்பாளர்களிடமும் அமீர் இதேபோல நடந்துகொண்டதாகவும், அதற்கான ஆதாரம் என்னிடம் இருப்பதாக ஞானவேல்ராஜா தெரிவித்தார்.
இயக்குனர் அமீர் பயங்கரமாக திருடுவார்…. தயாரிப்பாளர் ஞானவேல் பகிரங்க குற்றசாட்டு..!!
Related Posts
பிரபல நடிகையின் குளியலறை வீடியோவை வெளியிட்ட முன்னாள் காதலன்…. பாலிவுட்டில் பரபரப்பு…!!
சர்ச்சைகளுக்கு பெயர் போன இந்தி நடிகை பூனம் பாண்டே. இவர் அவ்வப்போது எதாவது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் இவருடைய குளியலறை வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியது. விளம்பரத்திற்காக அவரே அந்த வீடியோவை திட்டமிட்டு வெளியிட்டு இருப்பார் என…
Read moreபிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கிறேனா….? நடிகர் சத்யராஜ் அதிரடி விளக்கம்…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியான நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சத்யராஜ் அவருடைய கருத்துக்களை கூறாத மேடைகளே…
Read more