தமிழக மீனவர்கள் 22 பேரை அத்துமீறி இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்துள்ளது. பருத்தித் துறை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 2 படகுடன் 22 பேரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரையும், யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
BREAKING: தமிழக மீனவர்கள் 22 பேர் கைது…!!
Related Posts
BREAKING: தமிழகத்தில் புதிதாக 10…. வாகன ஓட்டிகள் கவனத்திற்கு….!!!
தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் தேசிய நெடுஞ்சாலை சார்பாக சுங்கச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் மொத்தம் 36 சுங்கச்சாவடிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கையை குறைக்கும்படி பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,…
Read moreBREAKING: சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்…? தமிழ்நாடு அரசு விண்ணப்பம்…!!
2022 இல் செஸ் ஒலிம்பியாட் தொடரை வெற்றிகரமாக நடத்தியதை தொடர்ந்து இந்த வருடம் உலக செஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை சென்னையில் நடத்துவதற்கு உலக செஸ் கூட்டமைப்பிடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது. டெல்லியில் நடந்த அகில இந்திய ஐக்கிய கூட்டமைப்பும், சிங்கப்பூரில் நடந்த…
Read more