தமிழகத்தில் மகளிர் உரிமை தொகையால் 70% பெண்களுக்கு மேல் அரசுக்கு ஆதரவு கிடைத்துள்ளதால் இந்த திட்டம் மீது முதல்வர் தனிக்கவனம் செலுத்துகிறார். ஆயிரம் ரூபாய் திட்டத்தால் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அட்டைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களில் தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மகளிர் உரிமைத்தொகை…. முதல்வரின் அடுத்த சர்ப்ரைஸ்….!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more