தமிழகத்தில் கனமழை எதிரொலியாக மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் குஷியாக இருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மழைக்காலம் முடிந்ததும் சனிக்கிழமைகளில் வாரம் தோறும் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இனி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!
Related Posts
100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது…. தமிழக அரசு விளக்கம்…!!
100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை…
Read moreBREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?…. தமிழக அரசு புதிய விளக்கம்….!!!
தமிழகத்தில் 100 யூனிட் இலவசம் மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டுக்கு…
Read more