தமிழகத்தில் கனமழை எதிரொலியாக மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் குஷியாக இருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மழைக்காலம் முடிந்ததும் சனிக்கிழமைகளில் வாரம் தோறும் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இனி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!
Related Posts
“சாதியை தூக்கிப் போட்டு வாக்களித்த மக்கள்!”… மக்களின் மனமாற்றத்தை பார்த்து ஜட்ஜ் கொடுத்த செம சர்டிபிகேட்… தமிழ்நாட்டின் புதிய அரசியலுக்குக் கிடைத்த கௌரவம்..!!!
அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நெகிழ்ச்சியான கருத்தைப் பகிர்ந்து பெருமிதம் கொண்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தங்களது சாதிய சமூகத்தைப் பொருட்படுத்தாமல், சாதிப் பாகுபாடுகளைக்…
Read more“வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு மெகா கௌரவம்!”… தாம்பரம் டூ வேளச்சேரி சாலைக்கு பெயர் மாற்றம்.. மாநகராட்சி கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்..!!!
இந்திய ராணுவப் பணியில் நாட்டுக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்து வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை செல்லும் முக்கிய சாலைக்கு அவருடைய பெயரை வைப்பதற்கான…
Read more