இந்து அறநிலையத்துறை ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ரூ.5,344 கோடி மதிப்பிலான கோயில் சொத்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுகிறார். ஆனால், எத்தனை சொத்துக்கள் நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் மீட்டுள்ளனர். கட்டாயம் நிலத்தை மீட்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு வந்த பிறகுதான் நிலத்தை மீட்டனர். மேலும், அறநிலையத்துறை இருக்கக்கூடாது என்பதுதான் பாஜகவினுடைய நிலைப்பாடு” என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஒருதலைப்பட்சமாக அறநிலையத்துறை…. கட்டாயத்தின் பேரில் நிலத்தை மீட்கிறார்கள்…. அண்ணாமலை விமர்சனம்…!!
Related Posts
ஸ்டாலின் சும்மா இருப்பாரா…? முதலில் ராகுல் காந்தி யார்…? அண்ணாமலை கேள்வி…!!
நான் கேட்கும் கேள்விக்கு பிரதமர் மோடியால் பதில் சொல்ல முடியாது என பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார். இது குறித்து பதில் அளித்த அண்ணாமலை, ராகுல் காந்தி முதலில் யார் ?காங்கிரஸ் கட்சியின் தலைவரா ? அவர் காங்கிரஸ் கட்சியினுடைய ஒரு…
Read moreவரும் 24ம் தேதி முதல் விஷேச நாட்களில் மட்டும்…. தமிழக போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு…!!
மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழக போக்குவரத்து துறை பல்வேறு பேருந்துகளை இயக்கி வருகின்றது. விசேஷ நாட்கள், தொடர் விடுமுறைகள் விசேஷ நாட்களில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது .இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு…
Read more