பெருநகர சென்னை மாநகராட்சியில் வாகனங்களுக்கான புதிய வேக வரம்பு இன்று (நவம்பர் 4ஆம் தேதி) முதல் அமலுக்கு வர உள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ., ஆட்டோக்கள் 40 கி.மீ. வேகத்திற்குள் தான் இயங்க வேண்டும் என்றும் இலகுரக வாகனங்கள் 60 கி.மீ., கனரக வாகனங்கள் 50 கி.மீ. வேகத்திலும் செல்லலாம் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லும் வாகனங்களுக்கு 30 கி.மீ. வேக கட்டுப்பாடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு… இனி இந்த வேகத்தில் தான் போகணும்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
12 மாவட்ட மக்களே உஷார்…! தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பேய் மழை இருக்கு…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து கடந்த சில நாட்களாகவே கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது…
Read moreமகளிருக்கு இலவச பயணம்…. மாதம் ரூ.1000 சேமிப்பு – தமிழக அரசு தகவல்….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்த பிறகு மக்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டமாக பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத்திட்டம் கருதப்படுகிறது. தமிழக அரசின் விடியல் பயணம் திட்டத்தில் ரூ.6661.47 கோடி…
Read more