தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.. இந்த உதவி தொகை உயர்வால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
JUST NOW: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1400, ரூ.1500….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
மகன் இறந்த ஒரே வருடத்தில் தந்தையும் மரணம்..! “மீளா துயரில் குடும்பம்”… இயக்குனர் பாரதிராஜாவின் உடலுக்கு இறுதி மரியாதை செய்த மகள்… உருக்கமான வீடியோ..!!
தமிழ் சினிமாவின் இமயம் இயக்குனர் பாரதிராஜா 84 வயதில் நேற்று காலமானார். தன்னுடைய மகன் மனோஜ் மரணத்திற்கு பிறகு உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருடைய மரணத்திற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி…
Read moreஉலகை விட்டே மறைந்தார் இமயம் பாரதிராஜா…! 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்… கண்ணீரோடு விடை கொடுத்த ரசிகர்கள்..!!!
தமிழ் சினிமாவின் இமயம் இயக்குனர் பாரதிராஜா 84 வயதில் நேற்று காலமானார். தன்னுடைய மகன் மனோஜ் மரணத்திற்கு பிறகு உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருடைய மரணத்திற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி…
Read more