தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.. இந்த உதவி தொகை உயர்வால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
JUST NOW: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1400, ரூ.1500….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
Breaking: குட் நியூஸ்..!! குறைந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 சரிவு… நகைப்பிரியர்கள் செம ஹேப்பி..!!!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 72080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 9010…
Read more“தமிழகத்தை உலுக்கிய தம்பதி மரணம்”… மகள் காதலித்ததால் வேதனையில் ரயில் முன் பாய்ந்த தற்கொலை… விசாரணையில் வெளிவந்த பரபரப்பு தகவல்..!!!!
நாமக்கல் மாவட்டத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படை பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா. இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் ஒரு மகன் மற்றும்…
Read more