தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.. இந்த உதவி தொகை உயர்வால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
JUST NOW: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1400, ரூ.1500….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
Breaking: சீமானுக்கு அடுத்தடுத்து ஷாக்…! நாதக கட்சியிலிருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்…
நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். குறிப்பாக காளியம்மாள் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகிய நிலையில் கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நிர்வாகிகள் கூட அடுத்தடுத்து விலகுகிறார்கள். இப்படி விலகும் நிர்வாகிகள் சீமான் மீது…
Read more“2026 தேர்தலில் பாஜகவின் வெற்றி”… திமுகவுக்கு எதிராக வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன்… நயினார் நாகேந்திரன் அதிரடி…!!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு வரவேற்பு கொடுத்ததோடு இந்திய ராணுவத்தையும் மோடி அரசையும் பாராட்டினார். அதன் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்த நாளை விட இன்று…
Read more