மக்களவை தேர்தலின் போது திமுகவினர் ஊருக்குள் போக முடியாத நிலை உருவாகும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் மக்களின் அதிருப்தியை திமுக அரசு பெற்றுள்ளது. நாடாமன்ற தேர்தலின் போது திமுகவினர் வாக்கு கேட்டு ஊருக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படும். சட்டமன்ற தேர்தலின் போது அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற தவறி விட்டது என்றார்.
ஓட்டு கேட்க திமுகவினர் ஊருக்குள் போக முடியாது…. EX அமைச்சர் ஜெயக்குமார்…!!!
Related Posts
அரைகுறை ஆடையுடன் மெட்ரோ ரயிலில் பெண் செய்த அட்டகாசம்…. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!!
டெல்லியில் மக்கள் தினம்தோறும் பயணிக்கும் மெட்ரோ ரயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. இளம் பெண்கள் கவர்ச்சி உடையில் வருவது மற்றும் இளம் ஜோடிகள் அத்துமீறல் என தினம் தோறும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்துகிறது.…
Read moreவாட்ஸ்ஆப்பில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு அனைத்துமே மிக எளிதாகி விட்டது. பெரிய வேலைகளை கூட இருந்த இடத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக எளிதில் முடித்து விடுகிறோம். அதன்படி 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோர் whatsapp மூலம் மின் கட்டணம் செலுத்தும்…
Read more