இஞ்சி வரத்து மேலும் குறைந்துள்ளதால், கோயம்பேடு மார்க்கெட்டில் இஞ்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் 200 டன் இஞ்சி இறக்குமதி செய்யப்படும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 130 டன் இஞ்சி இறக்குமதி செய்யப்பட்டது. இதனால், புதிய இஞ்சி கிலோ ரூ.80ல் இருந்து ரூ.110 ஆகவும், பழைய இஞ்சி கிலோ ரூ.230 ஆகவும் உயர்ந்தது. சின்ன வெங்காயம் ரூ.80 முதல் ரூ.120க்கும், பெல்லாரி வெங்காயம் ரூ.50 முதல் ரூ.65க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இஞ்சி விலை கடுமையாக உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!
Related Posts
“அதிரடி சரவெடி” முதல்வர் உத்தரவு போட்ட 5 நாளில்…. மாணவியின் வீட்டிற்கு வந்த வெளிச்சம்….!!
சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் இரண்டாம் இடம் பெற்ற கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி துர்கா தேவியின் வீட்டிற்கு ஐந்து நாட்களுக்குள்ளாக…
Read moreஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் ஏற்பாடு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் திட்டம்…!!
தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல நல்லத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நடந்து…
Read more