சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில், விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு தகுதியுடையவர்கள் இன்று அக்டோபர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதக்கம் வென்றவர்களுக்கு அரசு வேலை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
திமுகவின் A டீம் விஜய்… மானஸ்தன் கமல்ஹாசனைப் போன்றே திமுகவில் கூடிய விரைவில் ஐக்கியமாவார்…. அர்ஜுன் சம்பத் கருத்து..!!
தேனி மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள திராவிட கழக கம்யூனிஸ்டுகள், கிறிஸ்தவ மிஷனரிகள் அனைத்தும் சேர்ந்து எப்படியாவது ஒரு கிறிஸ்தவரை முதலமைச்சராக கொண்டு வர வேண்டும் என்பதற்காக தமிழக வெற்றிக்கழக…
Read moreபடிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்யும் தைரியம் ஆசிரியருக்கு எப்படி வந்தது?… விளம்பரங்களில் ஆர்வம் காட்டும் முதல்வர் இதிலும் ஆர்வம் காட்ட வேண்டும்… நயினார் நாகேந்திரன் கண்டனம்..!!
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்ததாவது, ஊட்டி அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவந்துள்ள செய்திகள் மனதை…
Read more