சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில், விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு தகுதியுடையவர்கள் இன்று அக்டோபர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதக்கம் வென்றவர்களுக்கு அரசு வேலை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
“பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் அவுட்!”.. அமைச்சர் என். ஆனந்த் முன்னிலையில் இணைந்த விஜயலட்சுமி அரவிந்த்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!!
தமிழக பாஜகவில் தற்போது மிக முக்கிய அதிரடி திருப்பமாக, அக்கட்சியின் மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினரும் மற்றும் மாநில ஊடகப் பொறுப்பாளருமான விஜயலட்சுமி அரவிந்த், இன்று (ஜூன் 21) பாஜகவில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். கமலாலயத்திற்கு அதிர்ச்சி கொடுத்து விலகிய அவர்,…
Read more“ரூல்ஸை மீறிட்டீங்க சிஎம் விஜய்!”… மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய்க்குப் பெ.சண்முகம் விடுத்த அதிரடி கோரிக்கை.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!!
தமிழக அரசியல் களத்தில் தற்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ள மேகதாது அணை விவகாரத்தில், தவெக அரசுக்கு புதியதொரு அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது. மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்தில், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் ஒரு…
Read more