சீனாவில் புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. மாணவர்கள் மத்தியில் தேசபக்தியை வளர்க்க வடிவமைக்கப்பட்ட தேச பக்தி கல்வி சட்டம் 2024 ஆம் ஆண்டு முதல் அவளுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மற்ற நாடுகளின் வரலாறு மற்றும் கலாச்சார மரபுகளை மதிக்கவும் அவர்களின் சாதனைகளில் இருந்து உத்வேகம் பெறும் வகையில் இந்த சட்டம் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
அடடே சூப்பர்…. மாணவர்கள் இடையே தேசபக்தியை வளர்க்க சீனாவில் புதிய சட்டம்….!!!
Related Posts
“அடுத்தடுத்து பைக், கார்கள் மீது மோதிய பேருந்து”…. கோர விபத்தில் 11 பேர் பலி… 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!!!
இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள பாண்டுங் பகுதியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் விழா முடிவடைந்த பிறகு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு பேருந்தில் அங்கிருந்து கிளம்பினர். இந்த பேருந்தில்…
Read more21 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை தாக்கிய சூரிய புயல்…. அடுத்து என்ன நடக்கும்?… எச்சரிக்கும் விஞ்ஞானிகள்…!!!
கடந்த 2003 ஆம் ஆண்டு சக்தி வாய்ந்த சூரிய புயலுக்கு அடுத்ததாக 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பூமியை தாக்கிய சூரிய புயலால் அடுத்து பூமியில் நடக்கப் போகும் மாற்றங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். 2003 ஆம் ஆண்டு வந்த…
Read more