காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 1600 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக UNICEF அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த போரில் படுகாயம் அடைந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் காசாவை விட்டு வெளியேறியதாகவும் கூறியுள்ளது. இந்த தகவல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
1,600 குழந்தைகள் படுகொலை…. உலக நாடுகளை உலுக்கும் அதிர்ச்சி தகவல்….!!!
Related Posts
எத்தனை லாரி -ல பணம் வந்துச்சு…? மோடியிடம் ராகுல் காந்தி சரமாரி கேள்வி…!!
நாட்டின் ஏழு விமான நிலையங்களை அதானிக்கு தாரை வார்க்க எத்தனை லாரிக்களில் பிரதமர் மோடி பணம் பெற்றார் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி அம்பானியிடம் லாரி லாரியாக பணம் பெற்றுக்கொண்டு ராகுல் காந்தி அவர்களைப் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டதாக…
Read more“மார்ச் 16 – ல் அறிவிப்பு… 21- ல் அரெஸ்ட்” பாஜக – வுக்கு பயம்…. சீறி பாய்ந்த கெஜ்ரிவால்….!!
தனக்கு பயந்து தான் பாஜக தன்னை சிறைக்கு அனுப்பியது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் குருசேத்ரா பகுதியில் வேட்பாளர் ஆம் ஆத்மி வேட்பாளர் சுசில் குப்தாவை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய…
Read more