காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 1600 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக UNICEF அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த போரில் படுகாயம் அடைந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் காசாவை விட்டு வெளியேறியதாகவும் கூறியுள்ளது. இந்த தகவல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
1,600 குழந்தைகள் படுகொலை…. உலக நாடுகளை உலுக்கும் அதிர்ச்சி தகவல்….!!!
Related Posts
வாக்களித்தால் வைர மோதிரம், லேப்டாப், பைக் பரிசு…. வெளியானது சூப்பர் அறிவிப்பு….!!!
மக்களவை தேர்தலில் வாக்களித்தால் வைர மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்று மத்திய பிரதேச தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வாக்காளர்கள் தாங்கள் ஏற்பாடு செய்துள்ள கூப்பன் பெட்டிகளில் செல்லிடப்பேசி எண்கள், பெயர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் படிவங்களை நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்ட…
Read moreBREAKING: பிரஜ்வல் ரேவண்ணா சஸ்பெண்ட்… சற்றுமுன் அறிவிப்பு…!!!
பாலியல் புகார் விவகாரத்தில் சிக்கிய தேவகவுடா பேரனும் கர்நாடக எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா மதச்சார்பற்ற ஜனாத தள கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பிரஜ்வால் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் மீது வழக்கு…
Read more