இஸ்ரோவின் கனவுத் திட்டமான ககன்யானின் முதற்கட்ட சோதனை நாளை நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின்படி 3 விண்வெளி வீரர்கள் சுமார் 400 கிமீ உயரத்திற்கு ராக்கெட் மூலம் அனுப்பப்படுவார்கள். அதற்கான சோதனையில், 17கிமீ உயரத்திற்கு நாளை ஆளில்லா விண்கலம் அனுப்பப்பட்டு மீண்டும் பூமிக்கு அழைத்துவரப்பட இருக்கிறது. நாளை காலை 7.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சோதனை ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது
கனவுத்திட்டம் ககன்யான்: நாளை காலை 7.30 மணிக்கு விண்ணில் பாய்கிறது…!!
Related Posts
அதிவேகமாக வந்து யானை மீது மோதிய வாலிபர்… நொடியில் அரங்கேறிய சம்பவம்…. பெரும் சோகம்..!!
கேரளாவில் சாலை வளைவில் யானை இருப்பது தெரியாமல் பைக்கில் சென்று அதன் மீது மோதிய இளைஞரை அந்த யானை தாக்கி கொன்றது புதுக்காடு எஸ்டேட்டை சேர்ந்த முகேஷ்(21) என்ற வாலிபர் சோலையார் சென்று விட்டு பைக்கில் ஊர் திரும்பினார். முகேஷ் அதிவேகமாக…
Read moreதிடீரென பைக் மீது வேகமாக மோதிய பேருந்து…. அடுத்தடுத்து நடந்த டுவிஸ்ட்… வைரலாகும் வீடியோ…!!!
அரியானா மாநிலம் கர்னால் பகுதியில் இரண்டு பேர் கூட்டு சேர்ந்து பெண்ணிடம் இருந்து செயினை பறிக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது அந்தப் பெண் செல்லும் இ-ரிக்ஷாவில் கொள்ளையர்களில் ஒருவர் ஏறியுள்ளார். அவருடைய கூட்டாளி அவர்களை பின்தொடர்ந்துள்ளார். அப்போது ரிக்ஷா கூட்டம் குறைந்த பகுதிக்கு…
Read more