இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியின் போது கிரிக்கெட் ரசிகர்கள் பிரியாணிக்கு சண்டை போட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது போட்டியின் போது ஒவ்வொரு நிமிடத்திற்கும் 250 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. ரசிகர்கள் கிரிக்கெட்டை குளிர்பானங்களுடன் கொண்டாடுவதை கடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியை பிரியாணியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அதுவும் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் குஷி அடைந்திருப்பார்கள்.
INDvsPAK: பிரியாணிக்கு போட்டியிட்ட ரசிகர்கள்….!!!
Related Posts
ஃபர்ஸ்ட் உங்க ரெக்கார்ட பாருங்க…. நீங்க என்ன சாதிச்சீங்கன்னு பாண்டியாவை குறை சொல்றீங்க…. வெளுத்து வாங்கிய கம்பீர்…!!!
ஐபிஎல் தொடரில் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்ட நிலையில் அவர் சிறப்பான முறையில் விளையாடவில்லை என பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் ஏபிடி வில்லியர்ஸ் தோனி போன்று அமைதியாக செயல்பட வேண்டும்…
Read more“விராட் கோலியை ஃபர்ஸ்ட் அவுட் ஆக்கிடுங்க”… அப்பதான் கோப்பையை வெல்ல முடியும்… முன்னாள் பாக். கேப்டன்…!!!
இந்திய வீரர் விராட் கோலியை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாராட்டி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியை போன்று 2025 ஆம் ஆண்டு நடைபெறும் போட்டியிலும் விராட்…
Read more