தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்த இலங்கை கடற்படை அட்டூழியம் செய்துள்ளது. இன்று தனுஷ்கோடி மற்றும் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 28 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மண்டபம் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 28 மீனவர்களை கைது செய்து அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகாலையிலேயே தமிழக மீனவர்கள் 28 பேர் கைது…. பெரும் பரபரப்பு…!!!!
Related Posts
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை… மக்களே அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக…
Read moreகன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!
தென்மேற்கு வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் கன்னியாகுமரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நீர் நிலைகளுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. அடுத்த…
Read more