தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்த இலங்கை கடற்படை அட்டூழியம் செய்துள்ளது. இன்று தனுஷ்கோடி மற்றும் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 28 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மண்டபம் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 28 மீனவர்களை கைது செய்து அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகாலையிலேயே தமிழக மீனவர்கள் 28 பேர் கைது…. பெரும் பரபரப்பு…!!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more