பொதுவாகவே நாம் எக்சலேட்டர்களில் நின்றால் அவை நம்மை மேலே அல்லது கீழே நோக்கி அழைத்துச் செல்லும். ஆனால் சிலர் எஸ்கலேட்டர்களில் நடக்கும் போது அல்லது ஓடும்போது சில விபத்துக்கள் ஏற்படுவது உண்டு. வேகமாக செல்லும் முயற்சியில் பலர் இதனை செய்வதால் ஜப்பான் நாட்டு அரசு இதற்கு தடை விதித்துள்ளது. அங்கு அவசர நிலை ஏற்பட்டாலும் விபத்துக்களை தவிர்க்க எஸ்கலேட்டர்களில் நடக்க தடை செய்யப்பட்டு இந்த முடிவை ஜப்பான் அரசு எடுத்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்கலேட்டர்களில் நடக்க தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!!
Related Posts
அண்ணாமலையை கிண்டல் அடிக்கும் விதத்தில் பதிவிட்டாரா திருச்சி சூர்யா…???
பாஜக நிர்வாகி திருச்சி சூர்யாவின் X தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. “டெல்லி தலைமையின் முடிவு கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர். தமிழக மக்களின் முடிவு 2026 இல் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு கோவை…
Read more“பெரும்பான்மையை கூட தொடவில்லை” – மு.க.ஸ்டாலின்….!!!
தமிழகத்தில் இந்தியா கூட்டணி வெற்றியைத் தொடர்ந்து திமுக தலைமையகத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பாஜக சொல்லியது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை…
Read more