இந்த வருடத்தின் கடைசி முழு சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்த கிரகணம் 178 ஆண்டுகளுக்குப் பிறகு மகாலயா அமாவாசையில் நிகழ்வதால் இது இந்தியாவில் சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இருந்தாலும் கிரகணத்தின் போது ஏற்படும் சூரிய வலயத்தை இந்தியாவில் காண இயலாது. மேற்கத்திய நாடுகளில் மட்டுமே சூரியனின் நெருப்பு வளையத்தை காண முடியும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று 178 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சூரிய கிரகணம்….. இந்தியாவில் தென்படுமா….???
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read moreஏழ்மையின் வலி எனக்கு தெரியும்…. பிரதமர் மோடி உருக்கமான பேச்சு…!!
கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், தனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் பிரசாரம் செய்த அவர், ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது எனத் தனக்குத் தெரியும் என்றார். பாஜகவின் திட்டங்களைப் பெறும்…
Read more