லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை? என நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை திரும்ப செலுத்த நடிகர் விஷாலுக்கு உத்தரவிட கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 2021 முதல் ரூ.80 கோடிக்கு பண பரிவர்த்தனை செய்துள்ள விஷால் வேண்டுமென்றே தங்களுக்கு தர வேண்டிய தொகையை செலுத்தாமல் இருக்கிறார் என லைகா தெரிவித்துள்ளது. இதனையடுத்து, பணத்தை செலுத்த தாங்கள் தயாராக இருக்கிறோம், லைகா தரப்பில் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதில்லை என விஷால் தரப்பு தெரிவித்துள்ளது.
பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை…? நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி….!!!
Related Posts
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் சூர்யா?…. அடித்தளம் போடுகிறாரா….???
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தமிழகம் முழுவதும் உள்ள நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த முடிவு செய்துள்ளார். அதாவது 60 மாவட்டங்களாக பிரிந்து நற்பணி இயக்கம் செயல்பட்டு வரும் நிலையில் இதில் வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது குறித்த பணிகள் செய்யப்பட்டு…
Read more25 வருடங்களுக்குப் பிறகு நடிகர் அமீர்கான் படத்தின் இரண்டாம் பாகம்…. செம எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்…!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர் கான். இவர் தற்போது சினிமாவிலிருந்து சிறிது காலம் ஓய்வு பெற்றதால் புதிய படங்களில் கமிட் ஆகாமல் இருக்கிறார். இந்நிலையில் தற்போது நடிகர் அமீர்கானின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த 1999…
Read more