லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை? என நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை திரும்ப செலுத்த நடிகர் விஷாலுக்கு உத்தரவிட கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 2021 முதல் ரூ.80 கோடிக்கு பண பரிவர்த்தனை செய்துள்ள விஷால் வேண்டுமென்றே தங்களுக்கு தர வேண்டிய தொகையை செலுத்தாமல் இருக்கிறார் என லைகா தெரிவித்துள்ளது. இதனையடுத்து, பணத்தை செலுத்த தாங்கள் தயாராக இருக்கிறோம், லைகா தரப்பில் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதில்லை என விஷால் தரப்பு தெரிவித்துள்ளது.
பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை…? நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி….!!!
Related Posts
“சம்பவம் லோடிங்”…. விக்ரமின் “வீர தீர சூரன்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு….!!!
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துவரும் “வீரதிர சூரன்” படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை விக்ரம் தனது எக்ஸ் பக்கத்தில், சம்பவம்…
Read moreரஜினியுடன் ஏண்டா நடிச்சோம்னு நினைச்சேன்… ஆனால் நடந்ததே வேறு… நடிகை ரம்யா கிருஷ்ணன்…!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரம்யா கிருஷ்ணன். இவர் படங்களில் அம்மா வேடம், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த வேடமாக இருந்தாலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் சேர்ந்து படையப்பா படத்தில் நீலாம்பரி…
Read more