நடிகர் பிரசன்னாவும் நடிகை சினேகாவும் அச்சமுண்டுது அச்சமுண்டு திரைப்படத்தில் நடித்த வேலையில். காதலித்து தொடங்கினார்கள். அதன் பிறகு இருவரும் வீட்டில் சம்மதம் பெற்று  திருமணம் செய்து கொண்டனர் தற்போது இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் இன்று சினேகா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்காக கணவர் பிரசன்னா வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் சினேகாவோடு இருக்கும் பல புகைப்படங்களை எடுத்து வீடியோவாக செய்து இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணம்மா. நீ என் பொக்கிஷம். உங்களுடன் அழகான படங்களையும் இன்னும் பல அழகான நினைவுகளையும் சேகரித்துக் கொண்டே இருக்கிறேன் என்று காதலோடு தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Prasanna_actor (@prasanna_actor)